May 5, 2024

பிரி யாமணி யின் கண வர் ரொம் ப கொடுத் து வச்ச வரு ..!! என் ன காரண ம் தெரியு மா ..?? கண வரு க்காக இ ப்படி யொரு முடி வை எடு த்த பிரியா ம ணி..!!

பிரியாமணி ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2004 ஆம் ஆண்டு பாரதி  ராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியாமணி.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தான்.

இந்தப் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருதியும் கட்டி சென்றார் நடிகை பிரியாமணி.  இதன் பிறகு மலைக்கோட்டை, தோட்டா ,ஆறுமுகம் ,நினைத்தாலே இனிக்கும், ராவணன் ,சாருலதா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பிரியாமணி .

அதோடு இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை பிரியாமணி .

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய கணவருக்காக இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம் நடிகை பிரியாமணி .  அது என்னவென்றால் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது மற்றும் நெருக்கமாக நடிப்பது போன்றவற்றில் உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகை பிரியாமணி.

காரணம் அவருடைய கணவருக்காக இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம் . குறிப்பாக நடிகை பிரியாமணிக்கு அது போன்ற கதாபாத்திரம் எதுவும் வரவில்லையாம்.  அப்படி செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டாலும் அதை கணவருக்காக மறுத்து விடுவேன் என்று கூறியிருந்தார் நடிகை பிரியாமணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *