April 23, 2024

கவர்ச்சியே காட்ட மாட்டேன் என்று சொல்லிய ” கயல் “ஆனந்தியா இது ..?? வெளியான புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

ஆனந்தி ஒரு பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார் . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய ஆனந்தி கடந்த 2014 ஆம் வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அதே ஆண்டு வெளியான கயல் படத்தின் மூலம் தான் . இந்த திரைப்படம் ,

இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . இந்த படத்திற்கு பிறகு தான் கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்டு வருகிறார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சண்டிவீரன், விசாரணை, கடவுள் இருக்கான் குமாரு, பண்டிகை, மன்னர் வகையறா ,பரியேறும் பெருமாள் ,

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை கயல் ஆனந்தி . மேலும் இவர் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்,

என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல உதவி இயக்குனரான சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை கயல் ஆனந்தி . திருமணமான இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறதாம். இப்படி இருக்கும் நிலையில் ,

இதுவரை கவர்ச்சியே காட்டாமல் குடும்ப குத்து விளக்காக இருந்து வந்த கயல் ஆனந்தி தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.  தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன ஆனந்தி இதெல்லாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *