May 9, 2024

பெரிய நடிகராக வரவேண்டியவர் ..!! பாரதிராஜா பட நடிகருக்கு இப்படியா சாவு வரணும் ..?? 30 வருடமாக படுக்கையிலேயே இருந்து இறந்து போன சோகம் ..!!

கடந்த 1990 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் என் உயிர் தோழன் . இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் பாபு . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்து விட்டார் நடிகர் பாபு . இதன் பிறகு கிட்டத்தட்ட 14 படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு ஒப்பந்தமானார் பாபு .

அந்த வகையில் தாயம்மா ,பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் பாபு . இப்படி சினிமாவுக்கு வந்த நேரம் வாய்ப்புகள் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டினாலும்  இவருடைய கெட்ட நேரம் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது,

மாடியில் இருந்து குதித்தலில் முதுகில் பலமாக அடிபட்டு இருக்கிறது . அதன் பிறகு இவர் பிழைத்ததே பெரிய விஷயமாக இருந்ததாம் . ஆனால் இந்த சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பாபுவால் நடக்கக்கூட முடியவில்லை யாம் . கிட்டத்தட்ட 30 வருடமாக படிக்கையில் இருந்தபடியே,

சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் நடிகர் பாபு . சமீபத்தில் கூட இயக்குனர் பாரதிராஜா நடிகர் பாபுவை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாராம்  நடிகர் பாபு . இந்நிலையில் தன்னுடைய படத்தின்,

கதாநாயகன் இறந்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் பாபுவின் இறப்பிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *