April 24, 2024

கண்ணீர் அஞ்சலி ..!! இயக்குனர் மிஷ்கின் அகால மரணமடைந்தார் ..!! வெளியான தகவலால் அதிர்ச்சியான தமிழ் திரையுலகம் ..!!

மிஷ்கின் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மிஷ்கின் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .  இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் இயக்குனர் மிஷ்கின் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

அஞ்சாதே ,நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,  பிசாசு போன்ற தரமான படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் மிஷ்கின் . இப்படி இயக்குனராக கலக்கி கொண்டு வந்த மிஷ்கின்சமீப காலமாக  தமிழ் படங்களில் வில்லனாகவும்  கலக்கிக்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.  இப்படி இருக்கும் நிலையில் எப்போதும் எதையாவது சர்ச்சையாக பேசி,

மாட்டிக்கொள்ளும் இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் லியோ படத்தை பார்த்து விட்டார் என்று விஜய்யை  ஒருமையில் பேசியிருந்தார் இயக்குனர் மிஷ்கின்  . இதைப் பார்த்துக் கொந்தளித்த நடிகர்  விஜய் ரசிகர்கள் இயக்குனர் மிஷ்கினுக்கு,

கண்ணீர் அஞ்சலி போஸ்டரே அடித்து விட்டனர்.  தற்போது அவர்கள் கோபத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  இதோ அந்தப் பதிவை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *