May 1, 2024

எம் ஜி ஆரின் இறப்பிற்கு வராத நம்பியார் ..!! உயிருக்கு உயிராக பழகியும் இப்படியொரு பிரச்சனையா..?? பல வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை ..!!

எம்ஜிஆர் ஓர் தவிர்க்க முடியாத பழம்பெரும்  நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . இவரை பிடிக்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு தன்னுடன் உண்மையாக பழகு வர்களுடன் உயிராக இருப்பார் எம்ஜிஆர் . அப்படி எம்ஜிஆருக்கு உயிர் நண்பனாக இருந்து வந்தவர் தான் வில்லன் நடிகர் நம்பியார்.  இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். 

இதனால் இவர்கள் போல் ஒரு நல்ல நட்பு இருந்திருக்கிறது.  அப்படி இருந்தும் எம்ஜிஆரின் இறப்பில் நம்பியார் கலந்து கொள்ள இல்லையாம் . அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.  அந்த வகையில் எம்ஜிஆர் இறந்த அன்றைக்கு நம்பியார் சபரிமலைக்கு ,

மாலை அணிந்து இருந்தாராம் . அது மட்டுமல்லாமல் குரு சாமியாக இருந்ததால் மாலையை கழட்ட முடியாத சூழ்நிலையில் இருந்திருக்கிறார் நம்பியார் . அப்படி இருந்தும் தன்னுடைய உயிர் நண்பனின் முகத்தை கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என்று அதிர்ச்சியில் ,

மயக்கமே போட்டு விழுந்து விட்டாராம் நம்பியார் . குறிப்பாக நம்பியாரின் கூட இருந்தவர்களாலேயே அவருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லையாம்.  அந்த அளவிற்கு கதறி கதறி துடித்தாராம் நடிகர் நம்பியார். பின்னர் சபரிமலைக்கு சென்று வந்த பிறகு எம்ஜிஆரின்,

வீட்டுக்கு சென்ற நம்பியார் அவருடைய புகைப்படத்தின்  பக்கத்திலேயே அமர்ந்து  கதறி கதறி அழுதாராம் . அந்த அளவிற்கு எம்ஜிஆரும் நம்பியாரும்  உயிர் நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *