April 27, 2024

மாரிமுத்து இதை பண்ணிருந்தா கண்டிப்பா காப்பாத்திருக்கலாம் ..!! சிகிச்சை அளித்த மருத்துவர் கூறிய உண்மை ..!! இப்ப சொல்லி என்ன பிரோஜனம் ..??

நேற்று முன் தினம் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை  என்று தான் சொல்ல வேண்டும் .  ஆரம்பத்தில் ஒரு சில படங்களை இயக்கிய மாரிமுத்து பின்னர்  பல தமிழ் படங்களில் நடித்திருந்தார்.  இதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஏஜிஎஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் .

இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலுக்காக டப்பிங் பேசும்போது மாரிமுத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு  இருக்கிறது . இதன் பிறகு அவரே கார் ஒட்டி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் . பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.  இந் நிலையில்,

நடிகர் மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியதாவது ,  அவருக்கு நெஞ்சுவலி வந்த பிறகு அந்த ஸ்டூடியோவில்  இருந்து அவரே கார் ஓட்டி வந்திருக்கிறார்.  குறிப்பாக மருத்துவமனை வந்ததும் அவரால் காரில் இருந்து கூட இறங்க முடியவில்லையாம். காரிலேயே நினைவிழந்த,

மாரிமுத்துவுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனால் அவருக்கு பல்ஸ் சுத்தமாக இல்லை.  இதனால் அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை . ஆனால் அவர் இதை பண்ணியிருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம் . அது என்னவென்றால் மாரிமுத்து கார் ஓட்டி வந்தது,

தான் தவறு.  அவருக்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்திருக்கிறது . அதனால் அவர் 108 ஆம்புலன்ஸில் கூட வந்திருக்கலாம் அல்லது வேறு யாராவது கூட்டிக்கொண்டு அவர் வந்திருந்தால் கண்டிப்பாக அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *