தமிழ் சினிமா உலகில் சமீப காலமாக தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருகிறார் நடிகர் அஜித் . அப்படி துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி படத்தில் கமிட்டானார் நடிகர் அஜித் . ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. இந்த விஷயம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை,
ஏற்படுத்தியது . அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக பைக் ரைட் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் அஜித். இப்படி இருக்கும் நிலையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் நடிகர் அஜித் . அந்த வகையில் தற்போது துபாயில் பல கோடி மதிப்புள்ள ,
வீடு ஒன்றை வாங்கி இருக்கிறாராம் நடிகர் அஜித். அது மட்டுமல்லாமல் விடாமுயற்சி படத்தின் பாதி படப்பிடிப்பு துபாயில் தான் நடைபெறுகிறதாம். இதனால் வீட்டிலிருந்து படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் அஜித் . அதோடு அஜித்தின்,
மனைவியான ஷாலினிக்கு பல நாட்களாகவே ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாராம் நடிகர் அஜித். அப்படி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் துபாயில் பல கோடி மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார் நடிகர் அஜித் . அப்படி ஒரே கல்லில்,
இரண்டு மாங்காயை அடித்தது போல விடாமுயற்சியின் படப்பிடிப்பும் துபாயில் தொடங்க உள்ளது, புது வீட்டை வாங்கி ஷாலினியையும் குஷிப்படுத்தி உள்ளார் நடிகர் அஜித்…