தமிழ் சினிமா உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மனம் கொத்தி பறவை. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரவி மரியா ,இளவரசு, சிங்கம் புலி, சூரி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தான் சிவகார்த்திகேயனுக்கு முதல் வெற்றி படமாகும் .
அப்படி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மியா ராஜன். இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை ஆத்மியா ராஜன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,
போங்கடி நீங்களும் உங்க காதலும், காவியன் ,வெள்ளை யானை , யுகி போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை ஆத்மியா ராஜன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்,
என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு சனுப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்நடிகை ஆத்மியா ராஜன். திருமணமான பிறகு மலையாள மொழி படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் ,
ந டிகை ஆத்மியா ராஜன் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…