பாலா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இயக்குனர் பாலா கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான சேது என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி இவர் இயக்கிய முதல் திரைப்படமே தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நந்தா ,
பிதாமகன், நான் கடவுள் ,அவன் இவன், பரதேசி போன்ற பல திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி இயக்குனராக கலக்கி கொண்டு வந்த பாலா கடந்த 2004 ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இவர்களுக்கு,
ஒரு மகளும் இருக்கிறார் . ஆனால் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் முத்து மலரை விட்டு பிரிந்து விட்டார் பாலா . இப்படி இருக்கும் நிலையில் பாலாவின் மனைவி குறித்து காயத்ரி தேவி என்பவர் புட்டு புட்டு வைத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,
இயக்குனர் பாலாவின் மனைவியான மலர் , ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனான ரவீந்திரநாத்தின் மனைவியான ஆனந்தி , நான் எல்லோரும் நல்ல நண்பர்கள். ஆனால் எங்களுக்கு தெரியாமலேயே ஓபிஎஸின் மகனான ரவீந்திரநாத்துக்கும், பாலாவின் மனைவியான முத்து மலருக்கும் ,
கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் பிறகு பணத்திற்காக முத்துமலர் நாடகமும் ஆடியிருந்தார் . இந்த விஷயம் தெரிந்த உடன் அவருடைய நட்பை நான் முறித்துக் கொண்டேன் . இதனால்தான் இயக்குனர் பாலா அவருடைய மனைவியை விவாகரத்து செய்தார் என்று கூறியிருந்தார் காயத்ரி தேவி…