April 26, 2024

100 கோ டி என் ன 500 கோ டி கொ டுத்தா லும் ..!! அ வரோட படத்தி ல் நடிக் க மாட் டேன் ..!! அதிர டி முடி வெடு த்த நடி கர் வி ஜய் ..!! அ வர் மீது இவ் வ ளவு கோ ப மா ..??

நடிகர் விஜய் தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார் . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர்  விஜய் . இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்  நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் ,

500 கோடி கொடுத்தாலும் அவரோட படத்துல இனிமேல்  நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்து விட்டாராம்  நடிகர் விஜய் . அவர் வேறு யாருமில்லை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தான்.  சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் கலாநிதி மாறன் தயாரிப்பில் சர்கார் மற்றும் பீஸ்ட்,

போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் விஜய்.  இந்த இரண்டு திரைப்படங்களுமே சன் பிக்சருக்கு பெரிய அளவில் லாபத்தை பெற்றுக் கொடுத்தது.  அப்படி இருக்கும்போது ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு சவுக்கடி கொடுத்த மாதிரி ரஜினியை,

ஒசத்தி பேசியிருந்தார் தயாரிப்பாளர்  கலாநிதி மாறன் அவர்கள் . இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜய் இனிமேல் அவருடைய தயாரிப்பில் ஒரு படத்தில் கூட நடிக்க மாட்டேன் என்றும் ,  அப்படி அந்த படத்திற்கு 500 கோடி சம்பளமாக  கொடுத்தாலும் அவருடைய,

தயாரிப்பில் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்து விட்டாராம் நடிகர் விஜய். ரஜினியை ஒசத்தி பேசி தேவையில்லாமல் விஜய் பகைத்துக் கொண்டார் தயாரிப்பார் கலாநிதி மாறன்.  இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *