May 6, 2024

பொத் தி பொ த்தி வளர் த்த மக ளை ..!! மு தல் மு றையா க காட் டிய சரண் யா ..!! இ வர் மட் டும் நடி க்க வ ந்தால் ..!! திரி ஷா , நய ன்தா ரா எல்லா ம் கா லி ..!!

சரண்யா பொன்வண்ணன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகை ஆவார்.   கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சரண்யா பொன்வண்ணன் பின்னர் தன்னுடைய வயது ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . அப்படி தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து  பிரபலமான சரண்யா ,

கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகரும் ,  இயக்குனருமான பொன் வண்ணனை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  அதில் ஒரு மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.  இன்னொரு மகளின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது .

அந்த வகையில் இத்தனை நாட்களாக பொத்தி  பொத்தி வளர்த்த மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் நடிகை சரண்யா பொன்வண்ணன் . இதை பார்த்த ரசிகர்கள் இவர் மட்டும் சினிமாவில் நடிக்க வந்தால் திரிஷா,  நயன்தாரா எல்லாம் காலியாகி விடுவார்கள் என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *