April 29, 2024

மனசா ட்சி யே இல்லா மல் சம்பள த் தை ஏற்றி ய நயன் தாரா ..!! அம் மா ஆனது ம் ஓவ ர் அலப்ப றை பண் ணும் நடி கை ..!! இத்தனை கோ டியா எ ன்று வாய் ப்பிள ந்த ரசி கர் க ள் ..!!

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக கலக்கி கொண்டு வருபவர் நடிகை நயன்தாரா.  தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் . இப்படி நடிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரஜினி ,விஜய்,அஜித் ,சூர்யா, விக்ரம் ,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ,

ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகை நயன்தாரா . இதனிடையே கடந்த ஏழு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா கடந்த வருடம் அவரையே கரம் பிடித்தார் . பின்னர் திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் ,

பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா.  ஆனால் இவர் திருமணமான பிறகு தான் ஓவர் அலப்பறை செய்து வருகிறாராம் .  அந்த வகையில் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை இன்னும் ஏற்றியுள்ளாராம் . அப்படி ஷாருக் கானின் ஜவான் படத்தில் ,

நடிப்பதற்கு 10 கோடி வாங்கிய  நடிகை நயன்தாரா தற்போது 12 கோடி சம்பளம் கேட்கிறாராம்.  அது மட்டுமல்லாமல் குழந்தை பிறந்து விட்டதால் அவுட்டோர் படப்பிடிப்பிற்கு வர மாட்டேன் என்றும்  சென்னையில் படப்பிடிப்பு வைத்தால் மட்டும் தான் வருவேன் . அதையும் மீறி வெளியிடங்களில் ,

படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் என்னை போன்ற டூப்பை வைத்து எடுத்துக்கொ ள்ளுங்கள் , ஆனால் எனக்கு சம்பளம் மட்டும் 12 கோடி வேண்டும் என்று அலப்பறை செய்கிறாராம் நடிகை நயன்தாரா. இதைப்பார்த்த இவருக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *