May 11, 2024

நயன் தாரா வை விட பிரபு தேவா வை உயி ருக் கு உயி ராக காத லித் தேன் ..!! குண் டை தூக்கி ப்போ ட்ட பிரப ல ந டிகை ..!! இது எப் போ நடந் த து ..?? நடிகை யே கூறி ய தக வல் ..!!

பிரபுதேவா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் , இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் பெரிய அளவில் பிரபலமானதற்கு காரணமே அவருடைய தனித்துவமான நடனம் தான்.  அப்படி இந்து என்ற படத்தின்  மூலம் அறிமுகமான பிரபுதேவா இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா .

இதன்பிறகு நயன்தாரா மீது காதல் வயப்பட்டார் பிரபு தேவா . இப்படி இருவரும்  உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர் .  இதன்பிறகு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா . இப்படி இருக்கும் நிலையில்  நயன்தாராவை விட ,

நான் பிரபுதேவாவை உருகி உருகி காதலித்து உள்ளேன் என்று கூறியுள் ளார் பிரபல நடிகை ஒருவர்.  அவர் வேறு யாருமில்லை நடிகை வனிதா தான்.  சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வனிதா கூறியதாவது , நான் பிரபுதேவாவை உயிருக்கு உயிராக காதலித்தேன்.  அதுவும் அவருடைய காதலன் படம்,

வந்தபோது அவருடைய புகைப்படங்களை எல்லாம் நான் சேர்த்து வைத்தேன் . அது மட்டுமில்லாமல் என்னை நானே நக்மாவாக நினைத்துக் கொண்டு கனவில் அவருடன் டூயட் கூட பாடி இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.  இதையெல்லாம் தெரிந்து கொண்ட விஜயகுமார் ஒருமுறை பிரபுதேவாவை தன்னுடைய வீட்டுக்கு,

அழைத்து வந்தாராம் . அப்போது பிரபுதேவாவுக்காக விதவிதமாக பல அசைவ உணவுகளை சமைத்து வைத்திருந்தாராம் நடிகை வனிதா . ஆனால் பிரபுதேவா அசைவம் சாப்பிட மாட்டேன் என்று கூறிவிட்டாராம் . இதனால் அவருக்காக வெஜிடேரியன் ஆகவே மாறினாராம்  நடிகை வனிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *