May 5, 2024

எத்த னை கோ டி கொடு த் தாலும் ச ரி..!! இளையரா ஜா இசைய மைத் தால் தா ன் ..!! நா ன் படத்தை யே இயக்கு வே ன் ..!! ஒற்றை க்கா லில் நின் று காரிய த்தை சா தித் த இயக் குன ர் ..!!

அப்போதைய காலகட்டத்தில் இளையராஜாவுக்கு இருந்த வரவேற்பு எந்த இசையமைப்பாளருக்கும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி தன்னுடைய முதல் படத்திற்கு இளையராஜா இசையமைத்து விட்டால் அவர்களுடைய படம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது.  இதனாலேயே அப்போது அறிமுக இயக்குனர்கள் முதல் ,

முன்னணி இயக்குனர்கள் வரை பலரும் தங்களுடைய படங்களுக்கு இளையராஜாவையே இசையமைக்க வைத்தனர்.  அப்படி தான் ஒரு இயக்குனர் இளையராஜா இசையமைத்தால் மட்டும் தான் படமே இயக்குவேன் என்று இருந்திருக்கிறார்.  அவர் வேறு யாருமில்லை இயக்குனர் பாசில்தான்.

பிரபல மலையாள இயக்குனரான பாசில் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ,வருஷம் 16 ,அரங்கேற்ற வேலை, காதலுக்கு மரியாதை ,

கண்ணுக்குள் நிலவு போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் . அப்படி இவர் இயக்கிய எல்லா திரைப்படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.  அந்த படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது . ஆனால் நான் தமிழில் இயக்கும் படங்களுக்கு இளையராஜா ,

இசையமைத்தால் மட்டும்தான் நான் படத்தையே எடுப்பேன் என்று சொல்லி எல்லா படத்திற்கும் இளையராஜா இசையமைக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பாசில் . இதனாலேயே இவர்கள் இருவரின் கூட்டணியில் வந்த திரைப்படங்கள் அனைத்தும் காலம் கடந்தும் பேசப்பட்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *