May 2, 2024

இது வரை பலரும் பார்த் திடா த நடிகை சரண் யா பொன் வண்ண னின் அழ கிய குடும்ப புகைப் படங் கள்..!!

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில கதாபாத்திரங்களுக்கு ஒரு சில நடிகைகள் தான் நூறு சதவீதம் பொருத்தமாக இருப்பார்கள்.  அப்படி அம்மா கதாபாத்திரம் என்று சொன்னாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணனின் பெயர் தான்.  கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பு ,என் ஜீவன் பாடுது, அஞ்சலி, கருத்தம்மா ,சீவலப்பேரி பாண்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல நடிகரான பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சரண்யா .

திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் திருமணத்திற்கு பிறகு ரீ  என்ட்ரி கொடுத்த சரண்யா பொன்வண்ணன் தொடர்ந்து அம்மா கதாபாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் . அப்படி தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களுக்கு ,

அம்மாவாக நடித்திருந்தார் நடிகை சரண்யா பொன்வண்ணன் . ஆனால் இவர் விஜய்க்கு மட்டும் இன்னும் அம்மாவாக நடிக்கவில்லை.  இதை ஒரு பேட்டியிலும் வருத்தத்துடன் கூறியிருந்தார் சரண்யா பொன்வண்ணன் . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ,

கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *