April 30, 2024

காலையில் ஒரு பொண்ணு..!! இரவில் ஒரு பொண்ணு ..!! பிரபலத்தை கிழித்து தொங்கவிட்ட பயில்வான் ..!!

பொதுவாகவே தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா பிரபலங்களின் அந்தரங்கங்களையும் புட்டு புட்டு வைத்து வருபவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் . அந்த வகையில் இதுவரை பல பிரபலங்களை கிழித்து தொங்கவிட்ட பயில்வான் தற்போது இந்த பிரபலத்தை பற்றியும் புட்டு புட்டு வைத்துள்ளார் . அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளர் தீனா தான்.  தமிழில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் ,திருடா திருடி ,

திருப்பாச்சி ,திண்டுக்கல் சாரதி போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமான தீனா இசைக் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தபோது 80 லட்சம் வரை மோசடி செய்ததாக பேசப்பட்டது.  இப்படி இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் தீனா குறித்து,

பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது , சிலருக்கு பதவி ஆசை எப்போதும் போகவே போகாது . அப்படிப்பட்ட ஆள்தான் தீனா.  மேலும் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்காக இளையராஜா பெரிய தொகை கொடுப்பதாக இருந்தார் . ஆனால் தீனாவின் குணம் சரியில்லாததால் தான் அவர் கொடுக்கவில்லையாம்.

மேலும் இவர் சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கையில் மிகவும் மோசமான ஆள் . அவரிடம் வீணை வாசிக்க வந்த பெண்ணை ஆசை காட்டி திருமணம் செய்து கொண்டார் . ஆனால் குடும்பத்தை சரியாகவே பார்த்துக்கொள்ள மாட்டாராம் தீனா . இதனால் அவருடைய மனைவி பிரிந்து விட்டாராம் .

இதன் பிறகும் இரண்டு பெண்களை மடக்கி தன்னுடன் வைத்துக்கொண்டாராம் . அப்படி காலையில் ஒரு பெண்ணுடனும், இரவில் ஒரு பெண்ணுடனும் வாழ்ந்து வருகிறாராம் தீனா . இன்னும் சொல்ல போனால் பெண்கள் விஷயத்தில் தீனா மிகவும் மோசமானவர் என்று பரபரப்பை கிளப்பியிருந்தார் ரங்கநாதன்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *