தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கயல் ஆனந்தி. பொறியாளன் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய ஆனந்தி தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கயல் படத்தின் மூலம்தான். இதன் பிறகு தான் கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்த கயல் ஆனந்தி இதனிடையே ,
உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் . மேலும் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஆனந்தி தற்போது மங்கை என்ற படத்தில் நடித்து வருகிறார் . அந்த படத்தின் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது,
இந்த திரைப்படம் எந்த மாதிரி திரைப்படம் என்று . ஆனால் இதற்கு முழு தைரியம் கொடுத்தது கயல் ஆனந்தியின் கணவர் தானாம் . கதைக்கு தேவைப்பட்டால் தைரியமாக நடி என்று ஊக்கம் கொடுத்திருக்கிறாராம்…