May 5, 2024

எப்ப பார்த்தாலும் செல்பி ..!! என்னால முடியல ..!! விஜய் மீது கொலகாண்டில் இருந்து வரும் பிரபலம் ..!!

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து ஆரவாரம் செய்து வருகிறார் . ஆனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவர் மீது சரியான கோபத்தில் இருந்து வருகிறாராம் பிரபலம் ஒருவர்.அவர் வேறு யாருமில்லை, இயக்குனர் வெங்கட் பிரபு தான் . தற்போது இவர் விஜய்யை வைத்து கோட் என்ற படத்தை இயக்கி வருகிறார் . எப்படியாவது இந்த படத்தை ,

சூப்பர் ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு . ஆனால் எப்போது விஜய் கட்சி ஆரம்பித்தாரோ,  அப்போதிலிருந்து படப்பிடிப்பு சரியாக நடப்பதில்லையாம் .  குறிப்பாக விஜய் அரசியல் வேலைகள் ,ஆலோசனைக் கூட்டம் என்று ,

அடிக்கடி படப்பிடிப்பிலிருந்து கிளம்பி விடுகிறாராம் . அதோடு படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி ரசிகர்கள் கூட்டம் போடுவதால் விஜயும் செல்பி எடுக்க கிளம்பி விடுகிறாராம்.  இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *