இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணி கடந்து சில தினங்களுக்கு முன்பு புற்றுநோயால் திடீரென இறந்து விட்டார். இதற்கும் அவருக்கு வயது 47 தான். தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருந்தார் பாடகி பவதாரணி . அதோடு இவர் சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார் . இதனால் இவருடைய திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,
என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் புற்று நோயின் நாலாவது ஸ்டேஜில் இருந்த பவதாரணிக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இப்படி உடல்நிலை முடி இல்லாமல் மகள் கஷ்டப்பட்டு வந்த நிலையில் இளையராஜா இலங்கையில் கச்சேரி நடத்தி இருக்கிறார் .
மேலும் மகள் மருத்துவமனையில் இருக்கும் போது அவருடன் இருக்காமல் இளையராஜா பணத்தாசையில் கச்சேரி நடத்தி இருக்கிறார் என்று இசைஞானியை மோசமாக விமர்சித்து இருந்தார் பயில்வான் ரங்கநாதன்…