April 30, 2024

மகளை விட பணம் தான் முக்கியமா ..?? பவதாரணியின் கடைசி நாட்களில் இளையராஜா செய்த செயல் ..!! புட்டு புட்டு வைத்த பிரபலம் ..!!

இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணி கடந்து சில தினங்களுக்கு முன்பு புற்றுநோயால் திடீரென இறந்து விட்டார்.  இதற்கும் அவருக்கு வயது 47 தான்.  தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருந்தார் பாடகி  பவதாரணி  . அதோடு இவர் சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார் . இதனால் இவருடைய திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,

என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் புற்று நோயின் நாலாவது ஸ்டேஜில் இருந்த பவதாரணிக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .  இப்படி உடல்நிலை முடி இல்லாமல் மகள் கஷ்டப்பட்டு வந்த நிலையில் இளையராஜா இலங்கையில் கச்சேரி நடத்தி இருக்கிறார் .

மேலும் மகள் மருத்துவமனையில் இருக்கும் போது அவருடன் இருக்காமல் இளையராஜா பணத்தாசையில் கச்சேரி நடத்தி இருக்கிறார் என்று இசைஞானியை மோசமாக விமர்சித்து இருந்தார் பயில்வான் ரங்கநாதன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *