April 30, 2024

மூச்சு விடவே சிரமப்படும் ரவீந்தர் ..!! விதவிதமாக போட்டோ சூட் நடத்தும் மகாலட்சுமி ..!! கணவரை விட இது தான் முக்கியமா .??

தற்போது தமிழ் தொலைக்காட்சியை கலக்கி வரும் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வருபவர் நடிகை மகாலட்சுமி . ஆரம்பத்தில் விஜே வாக பணியாற்றி வந்த மகாலட்சுமி அரசி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து செல்லமே ,வாணி ராணி ,பிள்ளை நிலா ,அன்பே வா போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே அணில் என்பவரை திருமணம்,

செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . இதன் பிறகு இவரை விவாகரத்து செய்துவிட்டு  கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை மகாலட்சுமி .

மேலும் இவர்கள் இருவருக்கும் திருமணமான போது ரசிகர்கள் பலரும் இவர்களை கேலி செய்தார்கள் . ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் நன்றாகத் தான் வாழ்ந்து வந்தனர் . ஆனால் சமீபத்தில் பண மோசடியில் சிக்கியதால் ரவீந்தரின் பெயர் கெட்டுப் போனது.

இதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பிரச்சனை வந்தது.  அப்படி நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு மூச்சு விடுவதற்கே சிரமம் ஆகிவிட்டதாம். இதனால் மூச்சு சுவாசம் போட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் ரவீந்தர் . இப்படி ரவீந்தர் மூச்சு விடவே சிரமப்பட்டு,

வரும் நிலையில் மகாலட்சுமி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . இதைப் பார்த்த பலரும் மகாலட்சுமியை விமர்சித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *