April 30, 2024

மணிர த்னம் படத் தில் நடி க்க முடி யா து ..!! தேடி வந் த வாய்ப் பை தூக்கி யெறி ந்த நடி கை ..!! இப் பவ ரை வாய் ப்பே கொ டுக்கா மல் ஏங் க வை க் கும் மணி ரத் னம் ..!!

தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் மணிரத்னம்.   இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமானார் . இதனால் இவருடைய படங்களில் நடிப்பதற்கு பல பிரபலங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன ர் . ஆனால் இவருடைய படத்தில் வாய்ப்பு வந்தும் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம் ஒரு நடிகை .

அவர் வேறு யாருமில்லை நடிகை நதியா தான்.  கடந்த 1986 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படத்தில் ரேவதிக்கு பதிலாக நடிக்க இருந்தது நதியா தானாம் . ஆனால் அப்போது நதியாவுக்கு கதை பிடித்திருந்தாலும் கூட வேறு படம் இருக்கிறது ,என்னால் நடிக்க முடியாது ,

என்று கூறிவிட்டாராம் . பின்னர் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ரேவதி கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது . இதனால் பேசாமல் நடிச்சிருக்கலாம் என்று புலம்பினாராம் நதியா . அதன் பிறகு மணிரத்னமும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *