April 30, 2024

சிங்கம் போல இரண்டு மகன்கள் இருந்தும்..!! கேப்டனுக்கு நிறைவேறாத கடைசி ஆசை ..!! இது மட்டும் நடந்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாரு..!!

தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்ததை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை . இப்படி ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோமே என்று பலரும் கதறி வருகின்றனர் . இவருடைய உடல் வீட்டிற்கு வந்ததும் அவருடைய குடும்பத்தினர் உட்பட ரசிகர்களும் கதறி கதறி அழுத்தனார் . அதோடு  கேப்டன் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் ,

செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இரண்டு மகன்கள் இருந்தும் கேப்டன் விஜயகாந்துக்கு அந்த ஆசை மட்டும் நிறைவேற வில்லையாம் . அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு விஜய பிரபாகரன் , சண்முக பாண்டியன் என்ற,

இரண்டு மகன்கள் உள்ளனர் . இதில் சண்முக பாண்டியன் தமிழில் வெளியான சகாப்தம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  மதுரை வீரன் என்ற படத்திலும் நடித்திருந்தார் சண்முக பாண்டியன் .

மேலும் சிங்கம் போல இரண்டு மகன்கள் இருந்தும் அவர்களுடைய திருமணத்தை பார்க்காமலேயே இறந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் .  குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பே கேப்டனின் முதல் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது .

ஆனால் திருமணம் நடக்கவில்லை . மேலும் பல பேருக்கு திருமணம் செய்து வைத்த விஜயகாந்துக்கு அவருடைய மகன்களின் திருமணத்தை பார்க்காமலேயே இறந்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *