பொதுவாகவே ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே இவர்தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கணித்து விடுவார்கள் . அப்படி இதுவரை 6 சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது .
ஆனால் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் என்பதை ரசிகர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் தற்போது இவர் தான் டைட்டில் வின்னர் என்ற சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இதுவரை ,
ஆறு சீசன்களை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்களின் முதல் பெயர்கள் A R M A R A போன்ற எழுத்துக்களில் தான் முடிந்துள்ளது. அதாவது ஆரவ் ,ரித்திகா, முகேன் , ஆரி, ராஜு, அசிம் . இதில் ஏ மற்றும் எம் என்ற வார்த்தை அடிக்கடி இடம்பெறுகிறது .
மேலும் கடைசியாக ஏ எழுத்தில் முடிந்ததால் அடுத்து உள்ள எம் எழுத்தில் உள்ள பெயர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என்று கூறப்படுகிறது . அப்படி பார்த்தால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மாயா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ,
தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …