April 30, 2024

500 கோடி வரதட்சணையா..?? மருமகனுக்கு அள்ளிக்கொடுத்த தமிழ் நடிகர் ..!! மகள் மீது இவ்வளவு பாசமா ..??

தமிழ் சினிமா உலகில் நடிப்பிற்கே ஒரு இலக்கணமாக இருந்து வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் . இவருடைய வாரிசு தான் இளைய திலகம் பிரபு . தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு வரும் பிரபுவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  இதில் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கு சில வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்தது . ஆனால் திருமணமானதிலிருந்தே,

இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்ததால் , சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் திரிஷா இல்லைனா நயன்தாரா ,அன்பானவன் அசராதவன் அடங்காதவன் , பஹீரா , மார்க் ஆண்டனி ,

போன்ற படங்களை இயக்கி பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் , பிரபுவின் மகளுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதனால் இரு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த வாரம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது . மேலும் திருமணத்துக்கு முன்பே ,

பிரபுவுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு கண்டிஷன் ஒன்றை போட்டாராம் . அது என்னவென்றால் திருமணத்தை எந்த அளவிற்கு எளிமையாக நடத்த முடியுமோ,  அந்த அளவிற்கு நடத்துங்கள் என்று கூறினாராம் . மேலும் தன்னுடைய மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்த,

ஆசைப்பட்ட பிரபு சிம்பிளாக கல்யாணத்தை முடித்துவிட்டு மருமகனுக்கு 500 கோடி வரதட்சணையாக கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *