April 29, 2024

எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் சரி ..!! நான் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்..!! வெளிப்படையாக சொல்லிய நடிகை ரம்யா பாண்டியன் ..!!

ரம்யா பாண்டியன் ஓர்  வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டாப்பாசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரம்யா பாண்டியன் . இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அடுத்த ஆண்டே இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில்  வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தான் . இந்த படத்தில் மல்லிகா என்ற ,

கதாபாத்திரத்தில் நடித்து  நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்   நடிகை ரம்யா பாண்டியன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை , ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் , நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை ரம்யா பாண்டியன் .

இப்படி வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வந்த நடிகை ரம்யா பாண்டியன் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான பிக் பாஸ்,  குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார் . இப்படி இருக்கும் நிலையில் 33 வயதாகியும் ,

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகை  ரம்யா பாண்டியன் தன்னுடைய திருமணம் குறித்து பேசியதாவது , நான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் . யார் எதிர்த்தாலும் நான் காதலிப்பவரை தான் கட்டாயம் திருமணம் ,

செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார் நடிகை ரம்யா பாண்டியன் . தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *