April 28, 2024

இலவச மருத்துவம் பார்க்கும் செந்திலின் மகனை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் செந்தில் . கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான ஒரு கையில் இரு தீபங்கள் என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் செந்தில் . பின்னர் ஒரு கட்டத்தில் கவுண்டமணியுடன் இவர் கூட்டணி அமைத்த உடன் தான் பெரிய அளவில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது . இப்படி காமெடியில் கொடி கட்டி பறந்து வந்த செந்தில் கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு,

மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் .  இதில் ஹேமச்சந்திர பிரபு தமிழ் படங்களில் உதவி இயக்குனராக  பணியாற்றி வருகிறாராம் .  இன்னொரு மகனான மணிகண்ட பிரபு மருத்துவராக இருந்து வருகிறாராம்.  அது மட்டுமல்லாமல் அவருடைய,

மனைவியுடன் சேர்ந்து ஏழைகளுக்கு இலவச மருத்துவமும் பார்த்து வருகிறாராம் செந்திலின் மகன்.  தற்போது பலரும் பார்த்திடாத நடிகர் செந்திலின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *