April 30, 2024

நயன்தாராவை எங்கு பார்த்தாலும் அறைவேன் ..!! கோபத்தில் பொங்கிய பிரபலத்தின் மனைவி ..!! என்ன காரணம் தெரியுமா ..??

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் சினிமாவிற்கு வந்தவர் நடிகை நயன்தாரா . இப்படி நடிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமானார்  நடிகை நயன்தாரா . இதை அடுத்து தற்போது விக்னேஷ் சிவனை ,

திருமணம் செய்து கொண்டு பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவை எங்கு பார்த்தாலும் கன்னத்தில் அறைந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார் பிரபலத்தின் மனைவி ஒருவர் .

அவர் வேறுயாரும் இல்லை நடிகர் பிரபுதேவாவின் முதல் மனைவிதான்.  அந்த வகையில் ஏற்கனவே திருமணமான  பிரபுதேவாவும் நயன்தாராவும் காதலித்து வந்தனர் . அந்த நேரத்தில் பிரபுதேவாவின் முதல் மனைவியான ரமலத் நயன்தாராவை வீட்டிற்கு தேடிவந்து திட்டி இருக்கிறார்.

அப்போதும் பிரபுதேவாவை விடவில்லை நயன்தாரா  . இருந்தாலும் அப்பப்ப தன்னுடைய மகன்களை மட்டும் சென்று பார்த்துக்கொண்டிருந்தாராம்  பிரபுதேவா . ஆனால் அது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லையாம் . இதை பிரபுதேவாவிடம் சொல்லியும் அவர் கேட்டப்பாடு இல்லை.

இதனால் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் நயன்தாராவால் தான் என்னுடைய வாழ்க்கையே இப்படி ஆகிவிட்டது என்று கூறியது மட்டுமல்லாமல் நயன்தாராவை எங்கு பார்த்தாலும் கன்னத்திலேயே ஓங்கி அறையலாம் போல தோன்றுகிறது என்றும் கூறியிருந்தார் நடிகர் பிரபுதேவாவின் மனைவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *