April 27, 2024

இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா..?? அரைகுறை ஆடையில் புயல் காத்து வாங்கிய கமல் பட நடிகை ..!! கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

ஷிவானி நாராயணன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை ஆவார் . கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஷிவானி நாராயணன்.  பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து ராஜா ராணி ,கடைக்குட்டி சிங்கம் ,ரெட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்துக் கொண்டு வந்தார் .

இதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை  ஷிவானி நாராயணன் . இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது . அந்த வகையில் தமிழில் வெளியான விக்ரம் ,வீட்டில் விசேஷம் ,டிஎஸ்பி ,நாய் சேகர் ரிட்டன்ஸ்,பம்பர் போன்ற ,

பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன் . மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.  இப்படி இருக்கும் நிலையில் ,

மிக்ஜாம் புயலால் சென்னையே  அவதிப்பட்டு வரும் நிலையில் , அந்த புயலில் அரைகுறை ஆடையில் நின்றபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை  ஷிவானி நாராயணன்  . தற்போது இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை ஷிவானி நாராயணனை ,

கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.  அதிலும் ஒரு சிலர் இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா என்றெல்லாம் கூறி வருகின்றனர்.  இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *