May 2, 2024

விஜய் மட்டும் ” இதை ” செய்து விட்டால்..!! அடுத்த எம்.ஜி.ஆர் இவர் தான் ..!! அடிச்சு சொல்லும் பிரபல நடிகர் ..!! விஜய்யால் இதை பண்ண முடியுமா ..??

சினிமா நடிகர்களும் அரசியலுக்கு வரலாம் என்பதற்கு விதை போட்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் . அப்படி சினிமாவில் கிடைத்த வரவேற்பை வைத்து அரசியலிலும் களம் இறங்கி வெற்றியை ருசித்தார் புரட்சித் தலைவர் . இவருக்குப் பிறகு வந்த பல நடிகர்கள் அரசியலில் களமிறங்குவதற்கு ஆசைப்பட்டனர் . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் ஒருவராவார் .

சமீப காலமாக இவருடைய ஒவ்வொரு அடியும் அரசியலுக்கு வருவதற்கான அடியாக இருக்கிறது. இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக விஜய் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .  இப்படி இருக்கும் நிலையில் விஜய் மட்டும் இதை செய்து விட்டால் ,

அடுத்த எம்.ஜி.ஆர் இவர்தான் என்று கூறியிருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் ராதாரவி தான் . அந்த வகையில் அவர் கூறியதாவது , இப்போது இருக்கும் இளம் தலைமுறைகளை அதிகம் கவர்ந்த அரசியல்வாதிகள் என்றால் சீமான் மற்றும் அண்ணாமலை தான் .

இவர்களை தாண்டி விஜய்க்கும் அதிக ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.  ஆனால் விஜயால் உதயநிதியிடம் போட்டி போடுவது கொஞ்சம் கடினம்தான் . அதையும் மீறி விஜய் ஜெயித்து விட்டால் கண்டிப்பாக அவர் தான் அடுத்த எம்ஜிஆர் என்று கூறியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

அதோடு நடிகர் விஜய்யை தங்களுடைய கட்சியுடன் கூட்டணி போடுமாறு உதயநிதி கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *