May 6, 2024

தொடரும் சர்ச்சை ..!! வெளியே வருவதற்கே பயப்படும் சிவகார்த்திகேயன் ..!! இந்த நடிகரின் வீட்டு விசேஷத்தை எப்படி புறக்கணித்தார்..??

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு நல்ல பெயர் இருந்து வந்தது . ஆனால் அதெல்லாம் ஒரே நாளில் மாறியதுதான் அதிர்ச்சியான விஷயமே . அந்த வகையில் சிவகார்த்திகேயன் டி இமானுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என்று ,

அண்மை காலமாக இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இந்த ஒரே காரணத்தினால் பிரபல நடிகரின் வீட்டு விசேஷத்திற்கு வர மறுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன் . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் யோகி பாபு தான்.  சிவகார்த்திகேயனும் ,

யோகி பாபுவும் இணைந்து மான் கராத்தே, காக்கி சட்டை ,டாக்டர் மற்றும் அயலான் போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.  இப்படி இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகி பாபுவின் மகளுக்கு,

முதல் பிறந்தநாள் கோலாகலமாக நடந்திருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகர்கள் கலந்து கொண்டனர் . குறிப்பாக சிவகர்த்திகேயனுக்கும் அழைப்பு கொடுத்து இருக்கிறார் யோகி பாபு.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு வந்தால் பத்திரிக்கையாளர்கள் சர்ச்சை  கேள்விகளை யாராவது கேட்டு விடுவார்களோ என்று பயந்து அந்த நிகழ்ச்சிக்கு வர மறுத்து விட்டாராம் சிவகார்த்திகேயன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *