April 28, 2024

சேரனால் பாதிக்கப்பட்ட 120 பெண்கள்..!! திருநங்கையை கூட விட்டுவைக்கவில்லையா ..?? உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம் ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!!

சேரன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சேரன் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த சேரன் தொடர்ந்து பொற்காலம் ,தேசிய கீதம் ,வெற்றி கொடி கட்டு ,

பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் ,தவமாய் தவமிருந்து போன்ற பல குடும்ப திரைப்படங்களை இயக்கி தனக்கென  ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி இயக்குனராக இருந்து வந்த சேரன் ஒரு கட்டத்தில் நடிகராகவும் கலக்கிக்கொண்டு வந்தார்.  ஆனால் அண்மை காலமாக,

இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.  இதனால் பழையபடி இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளாராம்.  இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸில் சேரன் கலந்து கொண்ட போது மீரா மிதுனை தவறாக தொட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது . அப்போது,

சேரனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தார்கள்.  உண்மையில் சேரன் அந்த மாதிரி ஆள் தானாம் . அந்த வகையில் பாடகி சுசித்ரா சேரன் குறித்து கூறியதாவது,  சேரன் பெண்களை தப்பாக  தான் தொடுவாராம் . இந்த விஷயத்தை பாதிக்கப்பட்ட 120 பெண்கள் என்னிடம் கூறியுள்ளனர் .

அதோடு சேரன் திருநங்கையை கூட விட்டு வைக்கவில்லை  என்று  பரபரப்பை கிளப்பியுள்ளார் சுசித்ரா. மேலும் தமிழ் சினிமாவில் நல்ல மதிப்பும் மரியாதையோடும் இருந்து வந்த சேரனை பற்றி சுசித்ரா இப்படி கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *