April 30, 2024

தோலுக்கு மேல் வளர்ந்த குழந்தைகள் ..!! 47 வயதில் குட் நியூஸ் சொல்லிய நடிகை ரம்பா ..!! இதை யாருமே எதிர்பார்க்கல ..!!

90 ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை ரம்பா . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரம்பா கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து சுந்தர புருஷன் ,அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய் ,காதலா காதலா, சுயம்வரம், மின்சார கண்ணா,

ஆனந்தம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ரம்பா.  குறிப்பாக அப்போது இருந்த ரசிகர்களை தன்னுடைய கவர்ச்சியாலேயே  மயக்கி வைத்திருந்தார் நடிகை ரம்பா.  இதனிடையே இந்திரகுமார் என்பவரை திருமணம் ,

செய்து கொண்ட ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் , ஒரு மகன் உள்ளனர் . மேலும் திருமணமான பிறகு நடிப்பதையே நிறுத்திய ரம்பா அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார் . இப்படி இருக்கும் நிலையில் 47 வயதில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளார் ரம்பா.

அது என்னவென்றால் நடிகை ரம்பா மீண்டும் நடிக்க வர உள்ளாராம் . மேலும் குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக தான் நடிப்பதை  நிறுத்தினாராம் நடிகை ரம்பா.  இப்போது அவர்கள் எல்லாம் வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வரலாம் என்று,

முடிவெடுத்துள்ளாராம்  நடிகை ரம்பா . குறிப்பாக தற்போது நல்ல கதாபாத்திரம் அமைந்தால் உடனே ஓகே சொல்லி விடுவேன் என்று கூறியுள்ளார் நடிகை ரம்பா . இதை பார்த்த ரசிகர்கள் இவர் திடீர்னு நடிக்க வருவார் என யாருமே எதிர்பார்க்கல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *