April 28, 2024

தப்பு செய்யாதவன் எதற்கும் பயப்பட தேவையில்லை ..!! லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன் ..!! இவர போய் தப்பா நினைச்சுட்டோமே ..??

தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல நடிகராகவும்,  ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மனிதராகவும் இருந்து வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் . ஆனால் இவருடைய பெயர் தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.  இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமான் தான் . அந்த வகையில் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்த டி இமான் சிவகார்த்திகேயன் நடித்த பல திரைப்படங்களுக்கு,

இசையமைத்திருந்தார் . இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது . ஆனால் தற்போதுசிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்றும் , அந்த துரோகத்தை இந்த ஜென்மத்தில் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று பரபரப்பை,

கிளப்பியிருந்தார் இசையமைப்பாளர் டி இமான்.  இதைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயன் இவ்வளவு மோசமானவரா என்று கூறி வந்தனர் . ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது இமானுக்கும் , சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே தெரியும்.  குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு ,

பல பிரபலங்கள் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் தப்பு செய்யாதவன் எதற்கும் பயப்பட தேவையில்லை என்று சொல்வது போல் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் . அந்த வகையில்,

ஆயுத பூஜையை தன்னுடைய அலுவலகத்தில் கொண்டாடி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *