April 28, 2024

ஒரே நாளில் கெட்டுப்போன பெயர் ..!! ஓவர் மன அழுத்தம் ..!! இணையத்தை விட்டே ஏ ஆர் ரகுமான் விலகிவிட்டாரா ..?? வெளியான லேட்டஸ்ட் தகவல் ..!!

தமிழ் சினிமா உலகில் இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் .  ரோஜா என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய ஏ ஆர் ரகுமான் முதல் படத்திலேயே தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தார் . இதன் பிறகு குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் ஏ ஆர் ரகுமான்.

இப்படி இசையமைப்பாளராக கலக்கிக்கொண்டு வந்த ஏ ஆர் ரகுமான் இதுவரை பல இடங்களில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஈ சிஆரில் ” மறக்குமா நெஞ்சம் ” என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் .

இந்த ஒரு நிகழ்ச்சியால் ஏ ஆர் ரகுமானுக்கு இருந்த நல்ல பெயர் அப்படியே கெட்டுப் போனது . அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏ ஆர் ரகுமான் பணமோசடி செய்ததாகவும்,  இந்த நிகழ்ச்சியில் ஒரு சில பெண்களுக்கு பாலியல் சீண்டல் ஏற்பட்டிருக்கிறது . இதனால் ஏ ஆர் ரகுமான் தான் ,

ரசிகர்கள் கொந்தளித்தனர் . ஆனால் ஏ ஆர் ரகுமான் இந்த டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பி பெற்றுக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டு இருந்தார் . இதன் பிறகு தான் ரசிகர்கள் வாய்க்கு வந்தபடி ஏ ஆர் ரகுமானை திட்டி தீர்த்து வந்தனர் . இதனால் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு ,

மேல் ஆகியும் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் ஏ ஆர் ரகுமான் போடவில்லை.  இதைப் பார்த்த பலரும் மன அழுத்தம் தாங்க முடியாமல் ஏ ஆர் ரகுமான் சமூக வலைத்தள பக்கத்திலிருந்து விலகி விட்டாரா  என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *