ரஜினிகாந்த் என்னதான் தமிழ் சினிமாவுக்கு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவருடைய மனைவி சொல்லே மந்திரம் என்று தான் இருந்து வந்தாராம். காரணம் ஆரம்பத்தில் பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த ரஜினியை அதிலிருந்து மீட்டு எடுத்தது லதா தானாம் . அது மட்டுமல்லாமல் ரஜினி ஆரம்பத்திலிருந்த்தே அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் .
ஆனால் அரசியலுக்கு வந்தால் சினிமாவில் மார்க்கெட் குறைந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார் லதா . இதன் பிறகு அரசியல் ஆசையை விட்ட ரஜினி மீண்டும் எப்போதும் போல நடித்து வந்தார். அப்படி சமீபத்தில் ரஜினி வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்தது .
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யும் தற்போது அரசியலுக்கு வருவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் . இதனால் லதாவின் யுத்தியை கையில் எடுக்க உள்ளாராம் சங்கீதா. அந்த வகையில் வீட்டில் உள்ளவர்களின் பேச்சை மீறி தான் விஜய் அரசியலுக்கு வர இருக்கிறாராம் .
இதனால் விஜய்க்கு அறிவுரை கூறுவதற்கு ஆளே கிடையாதாம் . இதனால் இப்படியே விட்டால் அரசியல் ஆசையில் ல் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் இழந்து விடுவார் என்று சங்கீதா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம் . அது என்னவென்றால் தற்போது இயக்குனராக,
அறிமுகமாகியுள்ள விஜய்யின் மகனை அவருக்கு எதிராக ஒரு படம் எடுக்க சொல்லி கூறி இருக்கிறாராம் சங்கீதா . இதனால் இதைப் பார்த்து கண்டிப்பாக விஜய் அரசியல் ஆசையிலிருந்து ஒதுங்கி விடுவார் என்று கூறப்படுகிறது…