April 27, 2024

அவரை தான் முதலில் காதலித்தேன் ..!! ஆனா , என்னை தூக்கி எறிந்து விட்டார் ..!! விவாகரத்துக்கு பிறகு உண்மையை சொல்லிய தனுஷ் ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை யாருக்குமே கிடைக்காத அங்கீகாரம் தனுஷுக்கு மட்டும் தான் உள்ளது . அப்படி தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கி கொண்டு வந்த தனுஷ் தற்போது தெலுங்கு , ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடிக்கும் அளவிற்கு பிரபலமான நடிகராக இருந்து வருகிறார் . தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் ,

படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் தனுஷ் .அடுத்ததாக தன்னுடைய 50ஆவது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் நடிகர் தனுஷ்.  இதனிடையே  கடந்த 2004 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை  திருமணம் செய்து கொண்டார்  நடிகர்  தனுஷ் . திருமணமான இவர்களுக்கு,

இரண்டு மகன்கள் உள்ளனர்.  ஆனால் கடந்த வருடம் திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டார்கள்.  இப்படி விவாகரத்து ஆனதிலிருந்து இருவரும் அவர்களுடைய வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றன ர் .

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தனுஷ் , தன்னுடைய முதல் காதல் குறித்து பகீர்ந்திருந்தார்.  அதில் அவர் கூறியதாவது , எனக்கு 16 வயது இருக்கும்போது என்னுடன் படித்த ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தேன் . அப்படி அவரை,

கவர்வதற்காக பல விஷயங்களை செய்தேன்.  பின்னர் அவரும் என்னுடைய காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார் . ஆனால் ஒரு வருடம் கழித்து திடீரென காதல் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி என்னை தூக்கி எறிந்து விட்டார் என்று கூறியிருந்தார்  நடிகர் தனுஷ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *