தற்போது சினிமா உலகில் நடிக்கவில்லை என்றாலும் யாரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மறக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இவர் நன்றாக இருக்கும் போது செய்யாத உதவிகளை கிடையாது. அந்த அளவிற்கு பாரபட்சம் பார்க்காமல் உதவி என்று கேட்பவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் விஜயகாந்த் . இதனாலேயே விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று,
ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்தனர் . ஆனால் இப்படி நல்ல செல்வாக்குடன் இருந்து வந்த விஜயகாந்த் தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . மேலும் நேற்று இவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது .
ஆனால் அது உண்மை இல்லை கேப்டன் நன்றாக தான் இருக்கிறார் என்று கூறியிருந்தார் பிரேமலதா . இதனால் கண்டிப்பாக பூர்ண நலம் அடைந்து கேப்டன் விஜயகாந்த் எங்களை எல்லாம் பார்க்க வருவார் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் .
இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பார்த்திடாத கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…