சமீப காலமாக வெளியாகும் படங்களில் முத்த காட்சிகள் என்பது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. அப்படி பல நடிகைகள் தற்போது முத்த காட்சியில் நடித்து வரும் நிலையில் ஒரு நடிகை மட்டும் முத்தக்காட்சியில் நடிப்பதற்கு 50 லட்சம் சம்பளம் கேட்கிறாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் .கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ,
பிரேமம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது . பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ,
கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பின்னர் இந்த படத்தைப்படாத தள்ளி போகாதே , சைரன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் மட்டுமல்லாமல் இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னடம்,
மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருகிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் . குறிப்பாக ஆரம்பத்தில் மிகவும் அடக்க ஒழுக்கமாக நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் சமீப காலமாக கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் . அது மட்டுமில்லாமல் முத்த காட்சிகளிலும் ,
நடித்துக் கொண்டு வருகிறார் . அப்படி முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் 50 லட்சம் சம்பளம் வேண்டும் என்று கேட்கிறாராம் அனுபமா பரமேஸ்வரன் .இந்த விஷயத்தை பத்திரிக்கையாளரும் , நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…