April 28, 2024

200 கோ டி சொ த்துக் காக ஸ்ரீ தே விய கொ ன்னுட் டாங்க ..!! பரப ரப் பை ஏற்படு த்திய முக் கிய பி ரப லம் ..!! 5 வரு டங்கள் கழி த்து வெளி வ ரும் உண் மைகள் ..!! அதி ர்ச்சி யில் ரசி கர் கள் ..!!

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவையே கலக்கி வந்த முன்னணி நடிகை தான் ஸ்ரீதேவி .  ஆரம்பத்தில்  குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த ஸ்ரீதேவி மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 16 வயதினிலே ,சிகப்பு ரோஜாக்கள்,தாயில்லாமல் நானில்லை ,மூன்றாம் பிறை போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித் துக் கொண்டார் .

மேலும்  ஸ்ரீதேவி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகை யாக கலக்கிக் கொண்டு வந்தார் . இதனிடையே தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .

இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்துவிட்டார்  ஸ்ரீதேவி.  இந்நிலையில் அவர் இறந்து 5 வருடங்கள் கழித்து அவருடைய மர்ம மரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அந்த வகையில் பிரபல அரசியல் விமர்சகரான கந்தராஜ் கூறியதாவது,  ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் முழுகி,

இறந்ததாக கூறுகிறார்கள் . ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் . போனி கபூர் ஸ்ரீதேவி இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கு காரணமே பணம்தான்.  கடைசியில் அந்த பணம்தான் ஸ்ரீதேவியின் மரணத்திற்கும் காரணமாக மாறிவிட்டது . மேலும் நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் 200 கோடிக்கு,

இன்சூரன்ஸ் இருந்தது.  இதனால்தான் நடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.  ஆனால் போனி கபூர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இந்த பிரச்சனையில் இருந்து ஈசியாக தப்பித்து விட்டார் என்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்  கந்தராஜ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *