90 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . அதுவும் அப்போது பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்து வந்த அப்பாஸுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததும்,
சினிமாவை வெறுத்துப்போய் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் . இந் நிலையில் 9 வருடம் கழித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் நடிகர் அப்பாஸ் . ஆனால் ஒரு மூன்று கண்டிஷன் உள்ளதாம் . அது என்னவென்றால் இனிமேல் அவர் தேர்ந்தெடுக்கும் படங்களில் அதை ரொம்ப முக்கியமாம் .
அதன்பிறகு அந்த படத்தின் இயக்குனர் யார் .? தயாரிப்பாளர் யார்.? போன்ற மூன்று விஷயங்களை சரியாக பார்த்துவிட்டு தான் படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிப்பாராம். இவர் இந்த அளவிற்கு மாறியதற்கு காரணம் இதற்கு முன்பு இதையெல்லாம் பார்க்காமல் நடித்ததால் தான் அவருடைய கேரியரை இழந்தார் …