ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரஞ்சிதா. கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான நாடோடி தென்றல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரஞ்சிதா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பொண்டாட்டி ராஜ்ஜியம் ,
வால்டர் வெற்றிவேல் ,அமைதிப்படை ,கருப்பு நிலா, கர்ணா ,பாட்டு வாத்தியார் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி,
படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி எல்லா மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ரஞ்சிதா ஒரு கட்டத்தில் சினிமாவையே விட்டுவிட்டு நித்தியானந்தாவின் ஆசிரமமே கதி என்று இருந்து வந்தார் . அது மட்டுமல்லாமல் இவர்,
நித்தியானந்தாவுடன் சர்ச்சையிலு ம் சிக்கி பெயரை கெடுத்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது நித்தியானந்தா தனித்தீவு ஒன்றில் செட்டில் ஆகிவிட்டார் . தற்போது நடிகை ரஞ்சிதாவுக்கு அந்த தீவின் பிரதமர் பதவி கொடுத்துள்ளதாகவும் ,
தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் நித்தியானந்தாவுடன் செட்டிலான நடிகை ரஞ்சிதாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…