May 5, 2024

61 வயது கோவை சரளா முதல் 31 வயது கீர்த்தி சுரேஷ் வரை ..!! திருமணமே வேண்டாம் என்று நிற்கும் தமிழ் நடிகைகள் ..!! இத்தனை பேரா ..??

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்,  நடிகைகளுக்கு திருமண வயதை கடந்த பிறகு தான் திருமணமே நடக்கும்.  இது சினிமாவில் யதார்த்தமாக நடப்பது தான் . ஆனால் 40 வயதை, 50 வயதை கடந்தும் கூட இன்னும் பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.  அதில் யார் யார் என்று பார்ப்போம் . அதில் முதலாவதாக உள்ளவர் காமெடி நடிகையான கோவை சரளா.  61 வயதாகியும் கூட,

திருமணமே வேண்டாம் என்று இருந்து வருகிறாராம் கோவை சரளா . இவரைத் தொடர்ந்து நடிகை சோபனா 53 வயதாகும் சோபனா திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்து தற்போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் . இவரை தொடர்ந்து நடிகை நக்மா,

50 வயது ஆகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . ஆனால் இவருக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருக்கிறதாம்.  இவரைத் தொடர்ந்து நடிகை தபு இவருக்கும் 50 வயது ஆகிறது.  ஆனாலும் சிங்கிளாகவே இருந்து வருகிறார் .

இவர்கள் மட்டுமல்லாமல் அனுஷ்கா ,திரிஷா ,வரலட்சுமி ,கிரண், பிரியா ஆனந்த், கீர்த்தி சுரேஷ் , சாய் பல்லவி  போன்ற பல நடிகைகள் திருமண வயதை கடந்தும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதோ யார் யாருன்னு நீங்களே பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *