May 1, 2024

ஊரு க்கே உபதே சம் சொல் லும் சூர் யா ..!! இ ந்த கல்யா ண த்தை எப் படி மறந் தா ர் ..?? கடை சி யில் இவ ரும் ந ன்றி மற ந்து விட்டா ரா ..?? கேள் வி எழுப் பும் ரசிக ர் கள் ..!!

சூர்யா ஓர் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சூர்யாவுக்கு ஒரு கட்டத்தில் பல இயக்குனர்கள் உதவி செய்து அவருடைய திரை வாழ்க்கையையே  மாற்றினார்கள் . அதில் முக்கியமான ஒருவர்தான் இயக்குனர் கே வி ஆனந்த் . தமிழ் சினிமா உலகில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய,

கே வி ஆனந்த் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.  இப்படி இருக்கையில் இயக்குனர் அவதாரம் எடுத்த கே.வி ஆனந்த் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான சூர்யாவை வைத்து அயன் படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படம்,

சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.  பின்னர் மீண்டும் சூர்யாவை வைத்து  மாற்றான்,  காப்பான் போன்ற சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கியிருந்தார் இயக்குனர் கே வி ஆனந்த் .  இதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் திடீரென,

இறந்து விட்டார் இயக்குனர் கே.வி ஆனந்த் . இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் கே வி ஆனந்தின் மகளின் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்திருக்கிறது.  அந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர் . ஆனால் சூர்யா மட்டும் வரவே இல்லையாம்.

குறிப்பாக இயக்குனர் கே வி ஆனந்த் சூர்யாவுக்கு மூன்று சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் . அப்படி இருந்தும் கேவி ஆனந்த் இறந்து விட்டதால் சூர்யா  நன்றி மறந்து விட்டாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *