தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் வடிவேலு . தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு நிஜத்தில் மிகவும் மோசமானவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த வகையில் பெயர் புகழ் வந்ததும் கொஞ்சம் ஆணவத்தில் ஆடி வந்திருக்கிறார் வடிவேலு.
அதுவும் அப்போது அவருக்கு இணையான நடிகராக இருந்து வந்த வடிவேலுவுக்கும் விவேக்கிற்கும் தனித்தனி குரூப் இருந்து வந்ததாம் . இதனால் இவருடைய குரூப்பில் உள்ளவர்கள் வடிவேலுவின் குரூப்புக்கு செல்ல மாட்டார்களாம். அவருடைய குரூப்பில்,
உள்ளவர்களும் விவேக் கின் குரூப்புக்கு செல்ல மாட்டார்களாம் . ஆனால் உதவி என்று கேட்டால் சுத்தமாக கண்டு கொள்ள மாட்டாராம் வடிவேலு . இதனால் நாளடைவில் அவருடைய குரூப்பில் இருந்த பல துணை நடிகர்கள் விலகி விட்டனர் . இப்படி இருக்கும் நிலையில்,
வடிவேலுவின் குரூப்பில் இருந்த பாவா லட்சுமணன் வடிவேலுவை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார் . அந்த வகையில் வடிவேலுவை பகைத்துக் கொண்டால் அவர் சும்மா விடமாட்டாராம் . இப்படித்தான் நடக்குமாம் . அப்படி பேட்டி ஒன்றில் பேசிய வடிவேலு எ,
ன்னை பகைத்துக் கொண்டவர்களில் பாதி பேர் செத்துப் போயிட்டான், மீதி உள்ளவர்கள் சுகர் வந்து விரலை எடுத்துக்கிட்டு இருக்கான் என்று கூறியிருந்தார். இதனால் தான் வடிவேலுவுக்கு பயந்து அவரை பற்றி எதுவும் சொல்லாமல் இருந்து வருகிறாராம் பாவா லட்சுமணன்…