April 26, 2024

இரவு 10 மணி க்கு மே ல ..!! இந் த நடிக ருடன் தான் அதி கம் பேசு வே ன் ..!! ஓப்பனா க சொல் லிய ந டி கை கீர் த்தி சு ரே ஷ் ..!! இ து என் ன பு து க தையா இரு க் கு ..??

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார்.  ஆரம்பத்தில்  குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி ,ரெமோ ,பைரவா, தானா சேர்ந்த கூட்டம் ,

சீமராஜா ,சண்டக்கோழி 2, சர்கார் ,  அண்ணாத்த போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகை கீர்த்தி சுரேஷ் . மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள,

மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.  இதை அடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்,

கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷிடம் இரவு 10 மணிக்கு மேல் யாருடன் அதிகமாக பேசுவீர்கள் என்று கேட்டுள்ளனர் . அதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது , நான் இரவு 10 மணிக்கு மேல் யார் போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேன்.  ஆனால் நடிகர் உதயநிதி,

சாருடன் இரவு நேரங்களில் பேசுவேன் . இவரை தொடர்ந்து தெலுங்கு நடிகரான நானியுடனும் அடிக்கடி பேசுவேன் என்று கூறி யிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இதைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன புது கதையா இருக்கு என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *