April 25, 2024

பாண்டவர் பூமி பட நடிகையை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாண்டவர் பூமி . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஷமிதா . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ஷமிதா . ஆனால் இதன்பிறகு இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை .

பின்னர் சீரியல்களில் கலக்கிக்கொண்டு வந்தார் நடிகை ஷமிதா . அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சிவசக்தி, பிள்ளை நிலா, புகுந்த வீடு, பொன்னூஞ்சல் ,மௌன ராகம் ,பேரன்பு ,பொன்னி போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார் . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே,

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகுமாரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஷமிதா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஷமிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *