April 20, 2024

ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிக்குள் இப்படியொரு பிரச்சனையா ..?? மனமுடைந்து சொல்லிய பிரபு தேவாவின் தம்பி ..!!

தமிழ் சினிமா உலகில் இயக்குனர், நடிகர் ,நடன கலைஞர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருபவர் பிரபுதேவா.  இவருக்கு ராஜூ சுந்தரம் என்ற அண்ணனும், நாகேந்திர பிரசாத் என்ற தம்பியும் இருக்கின்றனர் . இன்னும் சொல்லப் போனால் இவர்களுடைய குடும்பமே நடன குடும்பம் தான்.  இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்குள் மனக்கசப்பு ,

ஏற்பட்டதாக  கூறப்படுகிறது.  அந்த வகையில் பிரபுதேவாவின் தம்பியான நாகேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் கூறியதாவது , எங்களுடைய வீட்டில் என்னோட அண்ணனுக்கு தான் அதிக மதிப்பு இருக்கிறது . மேலும் யாரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ,  அவர்களைத்தான் இந்த சமுதாயம்,

மதிக்கும் . அந்த மாதிரி தான் எங்களுடைய வீட்டிலும் பிரபுதேவா சொல்வது தான் நடக்கும் . அவர் சொல்வதை தான் அம்மாவும் கேட்பார்கள்,காரணம் அவர் தான் அதிகம் சம்பாரிக்கிறார்  என்று மனமடைந்து கூறியிருந்தார் நாகேந்திர பிரசாத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *