தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள். ஆனால் படத்தில் காமெடியனாக இருந்து நிஜத்தில் வில்லனாக இருந்து வருகிறார் வடிவேலு . குறிப்பாக அவருடன் நடித்த சக நடிகர்களே இவரை பற்றி கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர் . அந்த வகையில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்த சிங்கமுத்து கூறியதாவது ,
மனிதனாக பிறந்தால் ஒன்று நல்ல குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டும், இல்லையென்றால் நல்ல நண்பர்களை வைத்திருக்க வேண்டும், அதுவும் இல்லையென்றால் நல்ல நூல்களை ஆவது படித்திருக்க வேண்டும் . ஆனால் இந்த மூன்று விஷயமுமே வடிவேலுவிடம் கிடையாது .
வடிவேலுவின் வளர்ப்பு சரியில்லை ,யாராவது இறந்து விட்டால் தண்ணியை போட்டுட்டு சந்தோசமாக இருப்பார் . நிஜ வாழ்க்கையில் வடிவேலு மோசமான வில்லன் என்று கிழி கிழின்னு கிழித்திருந்தார் நடிகர் சிங்கமுத்து…