April 28, 2024

ஆண்களை பார்க்கும்போது அந்த இடத்தை தான் பார்ப்பேன் ..!! ஓப்பனாக சொல்லிய கமல் பட நடிகை ..!!

கிரண் ரத்தோடு ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய கிரண் கடந்த 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கிரண் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வில்லன், கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் ,

சரத்குமார் நடிப்பில் வெளியான திவான் ,பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் ,விஜயகாந்த் நடிப்பில் வெளியான தென்னவன், விஜய் நடிப்பில் வெளியான திருமலை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கிரண் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,

மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் அண்மைக்காலமாக நடிப்பதை நிறுத்திவிட்டு சமூக வலைத்தளமே கதி என்று இருந்து வருகிறார் நடிகை கிரண் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில்,

கலந்துகொண்ட நடிகை கிரண் ஆண்கள் குறித்து வெளிப்படையாக கூறியிருந்தார் . அந்த வகையில் கூறியதாவது , பெண்களை ஆண்கள் பார்க்கும் போது அவர்களுடைய கண்கள் பெண்களின் முன்னழகுக்கு தான் போகும் . அதே போன்று நான் ஆண்களை பார்க்கும்போது,

அவர்களுடைய புஜத்தை தான் பார்ப்பேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை கிரண்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *