April 23, 2024

கேப்டனை அடக்கம் செய்யப்பட்ட சந்தன பேழையில் இப்படியொரு சிறப்பா ..?? மேலே இருக்கும் விஜயகாந்த் கண்டிப்பாக சந்தோசப்படுவாரு ..!!

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார் . மேலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  அந்த நேரத்தில் அவர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது . குறிப்பாக வாழும் போதே வள்ளலாக வாழ்ந்த விஜயகாந்தின் இறப்பில் கிட்டத்தட்ட 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அந்த அளவிற்கு கேப்டன் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது.  இதை அடுத்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் அவருடைய கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது . இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்தை ,

சந்தன பேழையில் வைக்கப்பட்டு ட தான் அடக்கம் செய்தார்கள் . அதிலும் ஒரு சிறப்பு இருக்கிறதாம் .  அது என்னவென்றால் அறிஞர் அண்ணா , புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் போன்ற மூத்த தலைவர்களுக்கு சந்தன பேழை செய்து கொடுத்த அதே நபர்தான் ,

விஜயகாந்த் அவர்களுக்கும் சந்தன பேழை செய்து கொடுத்திருக்கிறார்.  இதன் விலை மட்டும் ஒரு லட்சம் ரூபாயாம். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *